'பூங்கொத்தை' என்ன செய்வாய்? - வேலம் கிருபாகரன்
உனக்கான
காத்திருப்பில்
தொ¢கிறது
என் காதல்
தினம் தினம்
நீ என்னை
கடந்து போகையில்
தரையில் கிடக்கும் மீனாய்
மனசு துடிக்கிறது.
எப்போதும்
மவுனத்தை
அலங்கா¢க்கும்
உன் வார்த்தைகள்
ஒரு நாள்
காதலின்
பின் கதவை
திறந்துவைக்கக் கூடும்
அதுவரையில்...
உனக்கான
காத்திருப்பில்
நீ வரும் பாதையில்