தீராத வாந்தி நிற்க!
"சதகுப்பை" என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து,
சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து,
பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம்
பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி
உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.
காசினிக் கீரை!
இதைச் சமைத்து சாப்பிட்டால் நல்ல மெருகுடன் உடல் இருக்கும். இரத்தம்
சுத்தியாகி விருத்தியாகும். உடல் வீக்கம் குறையும்.
இரத்தப் புற்றுநோய் குணமாக!
கேரட்ஜுஸ், (அல்லது) துளசிச் சாறு (அல்லது) திராட்சைச் சாறு
ஆகியவைகளைக் கொடுத்து இரத்தப் புற்றுநோயினை குணமாக்கலாம்.
அலர்ஜிக்கு மருத்துவம்!
அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர்
தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி துணமடையும்.
மண் சாம்பல் தின்னும் குழந்தைகட்கு மருத்துவம்
மிளகு 10 கிராம்
ஓமம் 10 கிராம்
துளசி இலை 35 கிராம்
கீழாநெல்லிவேர் 17ண கிராம்
கடுக்காய்த்தோல் 17ண கிராம்
இவைகளை ஒன்று சேர்த்து அம்மியில் அரைத்து, சுண்டக்காய் அளவு
மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு சங்கின் அளவு புளித்த மோ¡¢ல் மேற்படி மாத்திரையை கரைத்து,
கொடுக்கவேண்டும். தினமும் காலையில் மட்டும் ஐந்து தினங்கட்கு கொடுக்க
வேண்டும். குழந்தையின் வயிற்றிலிருந்து சாம்பல் மண் முதலியன
வந்துவிடும். பிறகு குழந்தைகட்கு எந்த வியாதியும் வராது.
சிறு குழந்தையாக இருந்தால் தாய் புளி நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்.
சோகை பாண்டு முதலிய வியாதிகள் குணமாகும்.
தொடரும்...