menu






 ஆரோக்கியம் >> இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை

புகையிலை ஒரு தாவரம் தான்!
ஆனால் அது மனித உயிரை அழிக்கும் நச்சுத் தாவரம்!

 புகையிலையில் 'நிக்கோட்டின்' எனும் விஷத்தன்மை உள்ளது. சிகரெட், பீடி, முதலானவற்றைப் புகைக்கும்போது அது கார்பன்டை ஆக்ஸைடுடன் கலந்து புகைப்பவனுக்கு நுரையீரலில் கான்சரை (புற்று நோயை) தருகிறது. புகைக்காதவர் அவன் பக்கத்தில் இருந்தால் அவனுக்கும் புற்றுநோய் வருகிறது. அத்தனை கொடியது 'நிக்கோட்டின்' என்று கூறுகிறார் அமொ¢க்க டாக்டர்.

புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் 18 நிமிட மனித ஆயுளை குறைத்துவிடுகிறது!

ஒரு பூனையை சாகடிக்க ஒரு துளி நிக்கோட்டின் போதும்!

ஒரு நாயை சாகடிக்க இரண்டு துளி நிக்கோட்டின் போதும்!

பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை புற்றுநோய் முதலான பல கொடும் நோய்களுக்கு காரணம் என்கிறார் அமொ¢க்க டாக்டர் ஸ்பென்ஸ். உடலுக்கு நோய் தவிர எந்த ஊட்டமும் இதில் இல்லை. வாயும் துர்நாற்றம் அடிக்கிறது.

இந்தக் கொடுமையைத் தடுக்க முதல் கட்டமாக பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. புகையிலை கொண்டு செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப்படும்.

 


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்