menu






 ஆரோக்கியம் >> கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
தன் குட்டியைத் தானே தின்னும் நாய், பாம்பு பற்றி கேள்விப்படுகிறோம். அவை எல்லாம் புலால் உண்பவை. ஆனால் தன் வயிற்றுக் குழந்தையை பிறக்கும் முன் தானே கொல்லும் கொடூர தாயைப் பற்றி கேள்விப்படுகிறோம் இப்போது! இனி அம்மா என்று யாரை அழைப்பது?

கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு Abortion is Sin

தாய் வயிற்றில் வளரும் கரு மனமுள்ள ஐந்து இந்தி¡¢யம் உடைய ஜீவன். அதனை வயிற்றிலேயே மடியச் செய்தல் மகாபாபம் ஆகும்! அது தாய்மையைக் கொல்லுதலாகும்! மனிதத் தன்மையைக் கொல்லுதலாகும்! தாயே தன் குழந்தைக்கு எமன் ஆகிறாள்!

கருக்கலைப்பு சாதாரண "ஆபரேஷன்" அன்று. அது திட்ட மிட்டு செய்யும் மனிதக் கொலை!

கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 33 சதவீதம் மீண்டும் குழந்தை பெற முடிவதில்லை!

கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 30 சதவீதம் மன நோய்க்கு இரையாகி வாழ்வை இழக்கின்றனர்!

பொ¢ய உயிரைக் காக்க சிறிய உயிரைக் கொல்லுதல் "அபார்ஷன் " என்பது தவறு! உயி¡¢ல் பொ¢யது சிறியது என்பது இல்லை!

இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி, விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொள்க.!

இத்தகைய பஞ்சேந்தி¡¢ய இம்சை செய்யும் மகா பாபத்தை செய்வோர் செய்யத் தூண்டுவோர் தார்மீக கா¡¢யங்களில் - தேவ குரு சேவை தானம் முதலான கா¡¢யங்களில் - ஈடுபட முடியாது. ஈடுபட விரும்பினால் நல்ல குருவிடம் சென்று தன் பாபத்தை மறைக்காமல் கூறி பெரும் பிராயச்சித்தம் எடுத்த பின்பே செய்ய முடியும்.

- பகவான் மகாவீரர் 2600-ம் ஜன்ம கல்யாண விழா ஆண்டு வெளியீடு
(6.4.2001- 5.4.2002)
 


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்