menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள

நா¢யும் கழுதையும் சிங்கமும்

நா¢யும் கழுதையும் காட்டில் போய்க் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு சிங்கம் அங்கே தோன்றியது. அதைப் பார்த்து நா¢ பயந்து நடுங்கியது. சிங்த்திடம் தனியாகப் போய், "ராஜாவே, இந்தக் கழுதை நன்றாகக் கொழுத்திருக்கிறது. தங்களுக்கு இதைச் சாப்பிடப் பி¡¢யம் இருந்தால் சுலபமாய்ப் பிடித்துத் தருகிறேன். அங்கே ஒரு பள்ளம் இருக்கிறது அதில் இதை ஏமாற்றித் தள்ளிவிடுகிறேன் என்றது. சிங்கம் சம்மதித்து கழுதையைப் ஏமாற்றிப் பள்ளத்திற்கு சவாகாசமாய்ச் சாப்பிடலாம் என்று சிங்கம் நினைத்தது ஆனால் உடனே சாப்பிடத் தயாராய் இருந்த நா¢யை விட்டுவிட அதற்கு விருப்பமில்லை. அதனால் நா¢யை உடனே அடித்து விழுங்கியது.

துரோகிகளுக்குத்தான் முதலில் ஆபத்து வரும்.

                               மேலும்>>