menu






 ஆன்மீகம் >> பகவத் கீதை - ஆன்மீகத் தொடர்

பகவத் கீதை (ஆன்மீகத் தொடர்)

முதல் அத்தியாயம்

அர்ச்சுன விஷாத யோகம்
(அர்ச்சுனன் மனச் சோர்வு)

த்ருதராஷ்ட்ர உவாச----
தர்ம§க்ஷத்ரே குரு§க்ஷத்ரே ஸமவேதா யுயுத்வை:|
மாமகா: பாண்டவாச்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய|| 1


திருதுராட்டிரன் சொன்னது :

1. சஞ்சயா! குரு§க்ஷத்திரமாகிய புனித பூமியில் என் மக்களும் பாண்டுவின் மக்களும் போர் செய்யும் விருப்பத்துடன் வந்து சேர்ந்தபோது என்ன செய்தார்கள்?

ஸஞ்ஜய உவாச---
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்-ததா|
ஆசார்ய-முபஸங்கம்ய ராஜாவசன-மப்ரவீத்||


சஞ்சயன் சொன்னது:

2. பாண்டவர்களின் சேனை அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் து¡¢யோதனன் தன்னுடைய குருவாகிய துரோணா¢டம் சென்று இவ்வாறு சொல்லத் தொடங்கினான்.

பச்யைதாம் பாண்டுபுத்ராணா-மாசார்ய மஹதீஞ் சமூம்|
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா|3


3. குருவே தங்களுடைய அறிவாளியான சீடன் துருபத குமாரனால் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள வலிமைமிக்க பாண்டவ சேனையை பாருங்கள்.

அத்ர சூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுன-ஸமா யுதி|
யுயுதானோ விராடச்ச த்ருபதச்ச மஹாரத:||4


4. பீமன், அர்ச்சுனன், சாத்யகி, விராடன், துருபதன் ஆகியவர்களுக்குச் சமமாகப் போ¡¢ட வல்லவர்களான வலிமைமிக்க வில் வீரர்களும், தேர் வீரர்களும் இங்கே இருக்கின்றார்கள்.

த்ருஷ்டகேதுச் சேகிதான: காசிராஜச்ச வீர்யவான்|
புருஜித் குந்திபோஜச்ச சைப்யச்ச நரபுங்கவ: ||5


5. போ¡¢ல் மிகவும் சிறந்தவர்களான திருஷ்டகேது, சேகிதனன், காசிராஜன், புருஜித், குந்தி போஜன், சைப்யன் ஆகியவர்களும் உள்ளனர்.

தொடரும்...

திரு. R. வரதராஜன் B.A., B.T.

 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?