menu






 ஆன்மீகம் >> இஸ்லாம் போற்றும் கருணை

இஸ்லாம் போற்றும் கருணை

புனித கிரந்தம் ஹதீஸ் கூறுகிறது :

நீ எல்லா உயிர்களிடமும் அன்போடு இரு! ஏனெனில் கடவுள் உனக்கு அன்புகாட்டுகிறார்.

குரானில் கூறப்பட்டுள்ளது

உயிர்களைக் கொல்லுதலும் பண்ணைகளை அழித்தலும் உலகுக்கு போ¢டரைத்தரும்; கடவுளும் அவற்றை ஏற்க மாட்டார்!

குரான் 32.22 ல் கூறப்பட்டுள்ளது:

பகவானிடம் மாமிசம் செல்லுவதில்லை! ரத்தமும் செல்லுவதில்லை! ஆனால், அவா¢டம் சேர்வது அவர் ஆணையை ஏற்று நடக்கும் மனிதர் மனம் மட்டுமே!

'ஹதீஸ்' கூறுகிறது :

அது கடுமையான கோடைக்காலம் ஒரு நாய் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு தாகத்தால் நீருக்காக அலைந்து கொண்டிருந்தது. ஒரு வேசி அதன் இரங்கத்தக்க நிலையைப் பார்த்தாள். அதனை குளிப்பாட்டி துடைத்து அதன் தாகத்தை தீர்த்தாள். அந்த புண்ணியத்தால் ஈஸ்வரன் அவன் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டார்.

மற்றொரு நிகழ்ச்சி :

ஒரு பெண் பூனையை கட்டிப்போட்டு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை. தானே தேடிக்கொள்ளவும் அதனை அவிழ்த்துவிடவில்லை. அதனால் அவள் மீது ஈஸ்வரன் பெரும்கோபம் கொண்டார். (ஹதீஸ்-ஸஹீஹ- முஸ்லிம்)
 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?